சமீபத்தில் மறைந்த செ.விஜயகுமார் ஐபிஎஸ். காவல்துறை துணைத்தலைவர். அவர்கள் எழுதி ஆர்வம் வெளியீடு பதிப்பித்துள்ள “திருப்பாவை ஒரு காப்பியம் (புதிய நோக்கு)” என்ற நூல் மரியாதைக்குரிய தமிழ்நாடு காவல் துறை தலைவர் திருமிகு . சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று (17.09.2023) சென்னையில் வெளியிட்டார்.நம் சகோதரி டாக்டர் கீதா வாணி விஜயகுமார் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (சென்னை தெற்கு) திருமிகு பிரேமானந்த சின்கா ஐ.பி.எஸ்., அவர்கள்,
சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திருமிகு.எஸ்.கோவேந்தன் ஐ.எஃப்.எஸ்., அவர்கள்,
ஆர்வம் வெளியீடு மற்றும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திருமிகு மு.சிபிகுமரன் அவர்கள்,மத்திய புலனாய்வு நிறுவன டிஐஜி திருமிகு.ஜி.தர்மராஐன் ஐ.பி.எஸ்., அவர்கள், ஆவடி மாநகராட்சி காவல் இணை ஆணையர் டாக்டர்.பி.விஜயகுமார் ஐ.பி.எஸ்., அவர்கள், இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமிகு.டாக்டர்.எம்.துரை ஐ.பி.எஸ்., அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு குறித்து தமிழகத்தின் முண்ணனி நாளிதழான தி ஹிந்து தமிழ் நாளிதழில் வெளியான செய்திப்படம் கீழே

 

இதுகுறித்து மற்றோரு நாளேடான மக்கள் குரல் நாளிதழில் வெளியான செய்திப்படம் கீழே

 

Thirupaavai oru kaappiyam puthiya nokku book release function author vijaya kumar ips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

New to Aarvam ?Try our Demo Classes Free! Or Would Like to Know More About Exams?

X