ஆர்.சசிகலா குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு தொழிற்சாலைகள் மற்றும் வணிகவியல் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்றுள்ளார்

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் ஆர்.சசிகலா குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் தமிழ்நாடு தொழிற்சாலைகள் மற்றும் வணிகவியல் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய குடிமைப் பணிகள் போன்ற போட்டித் தேர்வுகளில் சாதிப்பதனை தனது உன்னத இலக்காகக் கொண்டவர் சசிகலா. அதற்காக தன்னைத் தயார்படுத்துவதில் எண்ணற்ற பிரச்சினைகளை எதிர் கொண்டு போராடுபவர்.

போராட்டமே வாழ்க்கை யாகக் கொண்டவர். பல்வேறு பின்னடைவுகளைக் கொண்ட தனது கடினமான போராட்ட வாழ்க்கையில் இடையில் இவ்வெற்றியினைப் பெற்றுள்ளார்.
அவரது முயற்சிக்கான முதல் அங்கீகாரமாக இந்த வெற்றி அவருக்கு அமைந்துள்ளது.

அவரது முயற்சியைத் தொய்வின்றித் தொடர ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி இத்தருணத்தில் வாழ்த்துகிறது.

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவி ஆர்.சசிகலா குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் தமிழ்நாடு தொழிற்சாலைகள் மற்றும் வணிகவியல் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.

குடிமைப் பணித் தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற உங்களின் இலட்சிய இலக்கு உங்களுக்கு மிகவும் அருகாமையில் வந்துவிட்டது சசிகலா. உறுதியுடன் உங்கள் பயணத்தினைத் தொடருங்கள்.
வாழ்த்துகின்றோம்.

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.
தமது வெற்றியின் மகிழ்வை அவர் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் பயிற்றுநர்களோடு வந்து பகிர்ந்து கொண்டபோது.

 

AARVAM IAS ACADEMY student R.Sasikala cleared the TNPSC Group 2 exam and successfully got Direct Assistant in Industries and Commerce Department

We will be happy to hear your thoughts

Leave a reply

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart